நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சுமார் 1066 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் வடமேற்கு கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், புத்தளம் முதல் சிலாவத்துறை வரையிலான வடமேற்கு கரையோரப் பகுதி மற்றும் அதனைச் சார்ந்த கரையோரப் பகுதியிலும் 2024 ஒக்டோபர் மாதம் 10 முதல் 20 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1066 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

21 Oct 2024