திருகோணமலை சல்லிக்கோவில் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் 2024 ஒக்டோபர் 21 ஆம் திகதி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு (02) நபர்கள், ஒரு (01) டிங்கி படகு, சுழியோடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.