நடவடிக்கை செய்தி

யாழ்ப்பாணம் நைனாதீவில் கேரள கஞ்சா தொகை கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் நைனாதீவன் வள்ளிக்காடு கடற்கரைப் பகுதியில் 2024 ஒக்டோபர் 24 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2.065 கிலோ கிராம் கேரள கஞ்சா (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

25 Oct 2024

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 2,040 கிலோ கிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் புத்தளம் மற்றும் நொரோச்சோலை பகுதியில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2024 செப்டெம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் புத்தளம் தீவு பாலாவிய மற்றும் நொரோச்சோலை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் இரண்டாயிரத்து நாற்பது (2,040) கிலோ கிராமிற்கும் அதிகமான பீடி இலைகளுடன் (ஈரமான எடை) லொறி வண்டியொன்றையும் (01) கடற்படையினர் கைப்பற்றினர்.

25 Oct 2024