நடவடிக்கை செய்தி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகு வடகடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் (2024 ஒக்டோபர் 27) யாழ்ப்பாணம், பேதுருதுடுவைக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு (01) இந்திய மீன்பிடி படகுடன் பன்னிரெண்டு (12) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

27 Oct 2024