இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் வெண்புரவிநகர் பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் 2024 ஒக்டோபர் 2 ஆம் திகதி காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, முறையான மீன்பிடி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட இருநூற்று தொன்னூற்றி ஒன்று (291) கடலட்டைகளுடன் மூன்று (03) சந்தேகநபர்கள் மற்றும் இழுவை படகு ஒன்றும் கைது செய்யப்பட்டன.