நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் பிடித்த கடலட்டைகளுடன் மூன்று (03) சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது

இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் வெண்புரவிநகர் பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் 2024 ஒக்டோபர் 2 ஆம் திகதி காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, முறையான மீன்பிடி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட இருநூற்று தொன்னூற்றி ஒன்று (291) கடலட்டைகளுடன் மூன்று (03) சந்தேகநபர்கள் மற்றும் இழுவை படகு ஒன்றும் கைது செய்யப்பட்டன.

30 Oct 2024