இலங்கை கடற்படையினர், மன்னார் பாண்டாரவெளி கடற்பகுதியில் இன்று (2024 நவம்பர் 01) காலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கையின் போது, பிடிக்கப்பட்ட சுமார் இருநூற்று இருபத்தி ஏழு (227) கடலட்டைகளுடன், சந்தேகநபர்கள் ஆறு (06) பேர் மற்றும் டிங்கி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.