Home>>Operations News
இலங்கை கடற்படையினர், மன்னார் கீரி கடற்கரையை அண்மித்த பகுதியில் இன்று (2024 நவம்பர் 04) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், ஆயிரத்து இருநூற்று எண்பத்தேழு (1287) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
04 Nov 2024
மேலும் வாசிக்க >