நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேர் திருகோணமலை கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், திருகோணமலை குச்சவெளி கடற்பகுதியில் 2024 நவம்பர் 05 ஆம் திகதி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

06 Nov 2024