நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் மன்னாரில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2024 நவம்பர் 07 ஆம் திகதி மன்னார் சௌத்பார் கடல் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு (10) நபர்களுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

08 Nov 2024