இலங்கை கடற்படையினர், இலங்கை பொலிஸாருடன் இணைந்து 2024 நவம்பர் 14 ஆம் திகதி கல்பிட்டி முசல்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் நான்கு இலட்சத்து நாட்பத்தி இரண்டாயிரத்து அறுநூற்று எண்பது (442,680) போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.