நடவடிக்கை செய்தி

மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் உள்ளன

இலங்கையை பாதித்துள்ள மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2024 நவம்பர் 24 ஆம் திகதி கடற்படையின் மூன்று (03) நிவாரண குழுக்களை மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ மற்றும் அத்துரலிய பகுதிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

25 Nov 2024