இலங்கையை பாதித்துள்ள மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ மற்றும் அத்துரலிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட கடற்படையின் அனர்த்த நிவாரணக் குழுக்கள் இன்றும் (2024 நவம்பர் 26) அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.