நடவடிக்கை செய்தி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன

இலங்கையை பாதித்துள்ள மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ மற்றும் அத்துரலிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட கடற்படையின் அனர்த்த நிவாரணக் குழுக்கள் இன்றும் (2024 நவம்பர் 26) அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

27 Nov 2024