இலங்கை கடற்படையினருக்கும் இந்திய கடற்படையினருக்கும் இடையிலான வெற்றிகரமான புலனாய்வுத் தகவல்கள் பரிமாற்றத்தின் விளைவாக, ஐஸ் என்ற போதைப்பொருளை (Crystal Methamphetamine) பெருமளவு ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடி படகொன்றுடன் (01) இலங்கையைச் சேர்ந்த சந்தேக நபர்கள் குழுவொன்று 2024 நவம்பர் 24 மற்றும் 25 திகதிகளில் இந்திய கடற்பரப்பில் வைத்து இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.