நடவடிக்கை செய்தி

யாழ்ப்பாணம் குருநகரில் வைத்து 75 மில்லியன் ரூபாய்க்கு மேல் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் இன்று (04 டிசம்பர் 2024) காலை யாழ்ப்பாணம் குருநகர் பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று எண்பத்து எட்டு (188) கிலோ முந்நூற்று ஐம்பது (350) கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்று கைப்பற்றியுள்ளனர்.

04 Dec 2024