நடவடிக்கை செய்தி

நாமல் ஓய மற்றும் பொரபொல நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள், அவசர கதவுகள் மற்றும் வடிகால்களை சரிசெய்வதற்கு கடற்படை சுழியோடி பிரிவின் உதவி

அம்பாறை, இகினியாகல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நாமல் ஓய நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மற்றும் அவசர கதவுகளை சரிசெய்வதற்கும், மஹாஓய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பொரபொல நீர்த்தேக்கத்தின் வடிகால்களை சரிசெய்வதற்கும் 2024 டிசம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் கடற்படையின் சுழியோடி உதவிகள் வழங்கப்பட்டது.

05 Dec 2024

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 டிசம்பர் 04 ஆம் திகதி மன்னாருக்கு வடக்கில் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் பதினான்கு (14) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

05 Dec 2024