இலங்கை கடற்படையினர் இன்று (2025 ஜனவரி 04) கற்பிட்டி பத்தலன்கடுவ தீவிற்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில், கடற்படையினரால் அதிகாலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடத்துவதற்கு முயற்சித்த (11) கிலோ (300) கிராம் தங்கம், ஒரு (01) டிங்கி படகுடன் 03 சந்தேகநபர்கள் கடற்டையினரால் கைது செய்யப்பட்டனர்.