நடவடிக்கை செய்தி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடரச்சியாக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது

தீவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, புத்தங்கல, மகாகனதராவ மற்றும் அளுத்பாரகம பகுதிகளுக்கும், அம்பாறை மாவட்டத்தின் லாஹுகல பகுதிக்கும் கடற்படையின் 04 நிவாரணக் குழுக்களை 2025 ஜனவரி 24 அன்று கடற்படையால் அனுப்பி வைக்கப்பட்டது.

24 Jan 2025