நடவடிக்கை செய்தி

சட்ட விரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 சந்தேக நபர்கள் கொழும்பில் கடற்படையினரால் கைது ‍

இலங்கை கடற்படை, கொழும்பு துறைமுகத்தை சூழவுள்ள கடற்பகுதியில் 2025 ஜனவரி மாதம் 25 முதல் நடத்தப்பட்ட சிறப்பு தேடல் நடவடிக்கையின் மூலம், சட்ட விரோதமான ஸ்பியர் கன் (Spear Gun) பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட்ட மூன்று (03) சந்தேக நபர்கள் மற்றும் (01) டிங்கி படகு கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

26 Jan 2025