நடவடிக்கை செய்தி

நவதன்குளத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது

இலங்கை கடற்படை, மதுரங்குளிய காவல்துறையினருடன் இணைந்து 2025 ஜனவரி 31 ஆம் திகதி பத்துலு ஓயாவின் நவதங்குளம் பகுதியில் நடத்தப்பட்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, கேரள கஞ்சா ஒரு (01) கிலோகிராம் ஐநூற்று எண்பத்தைந்து (585) கிராமுடன் ஒரு (01) சந்தேக நபரும் ஒரு (01) மோட்டார் சைக்கிளும் கைது செய்யப்பட்டது.

01 Feb 2025