நடவடிக்கை செய்தி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் கப்பல் ஒன்று மன்னார் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி இரவு, மன்னாருக்கு தெற்கே இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் பத்து (10) பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

03 Feb 2025