நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயன்ற விலங்குகள் மற்றும் மருந்துகளுடன் மூவர் மன்னாரில் கைது

இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மன்னார், பேசாலை பகுதியில் 2025 பெப்ரவரி 04 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயன்ற புறாக்கள் (PIGIONS) , ஆபிரிக்க காதல் பறவைகள் (AFRICAN LOVE BIRDS), பறக்கும் அணில்கள் (FLYING SQUIRRELS) மற்றும் மருந்து தொகைகளுடன் பயணித்த லொறி ஒன்றுடன், மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

05 Feb 2025