நடவடிக்கை செய்தி
ஐஸ் போதைப்பொருள் மற்றும் போலி சிகரெட்டுகளுடன் 02 சந்தேகநபர்கள் மெதவச்சியில் கைது
2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி, இலங்கை கடற்படை, ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து, மெதவச்சி பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில், இரண்டு (02) சந்தேகநபர்கள், மூன்று (03) கிராம் முந்நூற்று எழுபது (370) மில்லிகிராம் ஐஸ் மற்றும் நானூறு (400) போலியான சிகரட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
09 Feb 2025
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகள் மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படை, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி இரவு மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் பதினான்கு (14) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
09 Feb 2025


