நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 325 கிலோகிராம் பீடி இலைகளை நீர்கொழும்பு பகுதியில் கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படை, நீர்கொழும்பு கடல் பகுதியில் 2025 மே 07 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட முந்நூற்று இருபத்தைந்து (325) கிலோகிராம் மற்றும் நான்கு (04) கிராம் (ஈரமான எடையுடன்) பீடி இலைகளை கைப்பற்றியது.

09 May 2025