நடவடிக்கை செய்தி
உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 76 பேர் கடற்படையினரால்கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படை, கடந்த இரு வாரங்களில் (2025 மே 26 முதல் ஜூன் 07 வரை) உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இருபது (20) டிங்கி படகுகளையும் எழுபத்தாறு (76) நபர்களையும் கைப்பற்றியது.
11 Jun 2025
பத்தலங்குண்டுவ தீவில் இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக கடற்படையினது உதவி
2025 ஜூன் 08 ஆம் திகதி அன்று பத்தலங்குண்டுவ தீவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்ட ஒரு நோயாளிக்கு கடற்படையினர் அடிப்படை முதலுதவி அளித்து, மேலதிக சிகிச்சைக்காக கல்பிட்டி அடிப்படை மருத்துவமனைக்கு உட்படுத்துவதற்காக கடற்படையினர் உதவினர்.
11 Jun 2025


