நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மசாலாப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளுடன் டெவில்ஸ் பொயிண்ட் கடற்கரையில் 04 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்

கிளிநொச்சியின் டெவில்ஸ் பொயிண்ட் கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நான்கு (04) சந்தேக நபர்களும் இரண்டு (02) வாகனங்களும் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்குத் தயாராக இருந்த மசாலாப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளின் ஒரு தொகுதியுடன் 2025 ஜூலை 11ஆம் திகதி கைப்பற்றப்பட்டன.

12 Jul 2025