நடவடிக்கை செய்தி

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 65 பேர் கடற்படையினரால்கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, கடந்த பதினைந்து நாட்களில் (2025 ஜூலை 09 முதல் 22 வரை) உள்ளூர் நீர்ப்பரப்புகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பதினாறு (16) டிங்கி படகுகளையும் அறுபத்தைந்து (65) நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

26 Jul 2025