கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் கடற்படை நல பிரிவு ஆகியவை இணைந்து கொழும்பு மெலே வீதியில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பயன்பாட்டிற்காக 01 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு 2020 செப்டம்பர் 14 ஆம் திகதி சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன தலைமையில் கல்லூரி ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது.