இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின்படி சேவா வனிதா பதிக் மற்றும் மலர் ஏற்பாட்டு பிரிவுகள் வழங்கும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் ஒரு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி தலைமையில் 2020 அக்டோபர் 25 ஆம் திகதி இலங்கை கெமுனு நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.