சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவினால் ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சி

மார்ச் 08 ஆம் திகதி ஈடுபடுகின்ற சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘சவால் செய்ய தேர்வு செய்வோம்’ என்ற தலைப்பில் இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவு மகளிர் தின கொண்டாட்டத் திட்டத்தையும் 'சிந்துலிய' என்ற இதழின் வெளியீடு விழாவும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்னவின் தலைமையில் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க கேட்போர்கூட்டத்தில் 2021 மார்ச் 08 ஆம் திகதி பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

05 Mar 2021

காப்பகங்கள்