கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் மற்றொரு சமூக பொறுப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக, 02 கடற்படை வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி பொருட்கள் வழங்கும் நிகழ்வொன்று கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் 2021 மார்ச் 22 அன்று கடற்படை தலைமையகத்தில் உள்ள சேவா வனிதா பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றது.