விளையாட்டு செய்திகள்

கட்டளைகளுக்குக் இடையேயான பாய்மரப் படகோட்டம் போட்டித்தொடர் - 2022 திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது

கடற்படை கட்டளைகளுக்குக் இடையேயான பாய்மரப் படகோட்டம் போட்டித்தொடர் 2022 ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை திருகோணமலை உள் துறைமுகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இதில் ஆண்களுக்கான சாம்பியன்ஷிப்பை ஏவுகணை கட்டளை மற்றும் பெண்களுக்கான சாம்பியன்ஷிப்பை பயிற்சிக் கட்டளை வென்றது.

10 Oct 2022