12வது பாதுகாப்பு சேவைகள் போட்டித்தொடரில் வெற்றி பெற்ற கடற்படை வீர வீராங்கனைகளை இன்று (2023 ஏப்ரல் 20,) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் வெலிசர கடற்படை வளாகத்தில் உள்ள கமாண்டர் பராக்கிரம சமரவீர உள்ளக விளையாட்டரங்கில் சந்தித்து பாராட்டினார்.