ஜப்பானில் நடைபெறுகின்ற 39வது சிஷோகா மற்றும் 10 வது கினாமி மவிதகா நினைவு தடகள போட்டித்தொடர் – 2023 (39th Shizuoka Meet & 10th Kinami Machitaka Memorial Athletics Meet – 2023) இல் 2023 மே 03 அன்று நடைபெற்ற 800m பெண்கள் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை கடற்படையின் கடற்படை விராங்கனை கயந்திகா அபேரத்ன தங்கப் பதக்கத்தை வென்றார்.