விளையாட்டு செய்திகள்

ஜப்பானில் நடைபெற்ற தடகள போட்டி தொடரொன்றில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை கடற்படை வீராங்கனை கயந்திகா அபேரத்ன தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஜப்பானில் நடைபெறுகின்ற 39வது சிஷோகா மற்றும் 10 வது கினாமி மவிதகா நினைவு தடகள போட்டித்தொடர் – 2023 (39th Shizuoka Meet & 10th Kinami Machitaka Memorial Athletics Meet – 2023) இல் 2023 மே 03 அன்று நடைபெற்ற 800m பெண்கள் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை கடற்படையின் கடற்படை விராங்கனை கயந்திகா அபேரத்ன தங்கப் பதக்கத்தை வென்றார்.

05 May 2023