விளையாட்டு செய்திகள்

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 8 வது கேனோ ஸ்பிரிண்ட் போட்டித்தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்தது

தேசிய படகோட்டம் மற்றும் கயாக்கிங் சங்கத்தினால் (National Association of Canoe and Kayaking in Sri Lanka - NACKSL) ஏற்பாடு செய்யப்பட்ட 8வது கேனோ ஸ்பிரிண்ட் தேசிய போட்டித்தொடர், முதன்முறையாக 2024 செப்டம்பர் 14 முதல் 16 வரை யாழ்ப்பாணக் கோட்டை கடற்பரப்பில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், போட்டியின் ஒட்டுமொத்த சம்பியன்ஷிப் பட்டத்தை இலங்கை இராணுவமும் இரண்டாம் இடத்தை இலங்கை கடற்படையும் வென்றது.

18 Sep 2024