கடற்படைக்கும் வடக்கு பிராந்தியத்தின் பொதுமக்களிற்கும் இடையில் காணப்படும் நல்லிணக்கத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் எழுவைதீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளிற்கு அன்மையில் ஒரு கைப்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இறுதிப் போட்டி 2025 ஏப்ரல் 29 அன்று காரைநகர் வேலப்பெட்டி கைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது.