இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிறுவனத்தில் 2025 ஜூன் 14 அன்று கட்டளைகளுக்கு இடையேயான கயிறு இழுத்தல் போட்டித் தொடர் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இதில் மேற்கு கடற்படை கட்டளை ஆண்கள் சாம்பியன்ஷிப்பையும், வட மத்திய கடற்படை கட்டளை பெண்கள் சாம்பியன்ஷிப்பையும் வென்றது.