2025 ஆம் ஆண்டுக்கான கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டித்தொடர் 2025 அக்டோபர் 03 முதல் 08 வரை வெலிசரவில் உள்ள கமாண்டர் பராக்கிரம சமரவீர நினைவு உட்புற விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றதுடன், இதில் ஆண்கள் சாம்பியன்ஷிப்பை கடற்படை கட்டளையும், பெண்கள் சாம்பியன்ஷிப்பை தெற்கு கடற்படை கட்டளையும் வென்றன.