தெற்காசிய பிராந்திய நாடுகளின் பங்கேற்புடன் 2025 அக்டோபர் 24 முதல் 26 வரை இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 இல் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படை விளையாட்டு வீரர்கள் தாய்நாட்டிற்காக வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெல்வதற்கு பங்களித்தனர்.