நிகழ்வு-செய்தி

இந்திய கடற்படை கப்பல் “அய்ராவத்” வின் கடற்படை உறுப்பினர்களுக்காக பேரழிவு மேலாண்மை மற்றும் விரைவான பதில் பயிற்சி திட்டமொன்று நடைபெற்றது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜய மொன்று வந்துள்ள இந்திய கடற்படை கப்பல் “அய்ராவத்” வின் கடற்படை உறுப்பினர்களுக்காக 2020 ஜனவரி 21 ஆம் திகதி கங்கேவாடிய விரைவான அதிரடி படகுப் படைத் தலைமையகத்தில் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் குறித்த பயிற்சித் திட்டமொன்று நடத்தப்பட்டது.

22 Jan 2020

ஏராவூர் களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 02 வலைகள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் 2020 ஜனவரி 20 ஆம் திகதி ஏராவூர் களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட 02 வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

21 Jan 2020

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் கூட்டாக இனைந்து 2020 ஜனவரி 20 ஆம் திகதி சாவக்கச்சேரி, நாவட்குளி பகுதியில் நடந்திய சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

21 Jan 2020

மர ஆலையில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை உதவி

ராகம, ஹீந்கெந்த சாலையில் உள்ள ஒரு மர ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்டுத்த இன்று (2020 ஜனவரி 21) கடற்படையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

21 Jan 2020

இந்திய கடற்படைக் கப்பல் “அய்ராவத்” கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

இந்திய கடற்படைக் கப்பல் “அய்ராவத்” இன்று (2020 ஜனவரி 20,) கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது. இந்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப இலங்கை கடற்படை வரவேற்றது.

20 Jan 2020

கடற்படை நடவடிக்கையின் முலம் இரண்டு டெட்டனேட்டர்கள் மற்றும் இரண்டு ஜெலிக்னைட் குச்சிகளைக் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படை மற்றும் மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு மன்னார், சவுத் பார் பகுதியில் இன்று (2020 ஜனவரி 20,) நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு டெட்டனேட்டர்கள் மற்றும் இரண்டு ஜெலிக்னைட் குச்சிகளை மீட்டுள்ளனர்.

20 Jan 2020

கேரள கஞ்சாவுடன் நான்கு பேரை (04) கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை கூட்டாக இனைந்து 2020 ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் கின்னியா பகுதியில் நடந்திய சோதனை நடவடிக்கையின் போது சுமார் 1 கிலோ 516 கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேரை கைது செய்யப்பட்டது.

20 Jan 2020

வெடிபொருட்களுடன் நான்கு டெட்டனேட்டர்கள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது

2020 ஜனவரி 19 ஆம் திகதி கோகிலாய் வல்பாடுகுடா கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது வெடிபொருட்களுடன் நான்கு டெட்டனேட்டர்களை கடற்படை கண்டுபிடித்தது.

20 Jan 2020

கடலோர சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க கடற்படை ஆதரவு

கடற்படையின் கடலோர தூய்மைப்படுத்தும் திட்டத்தில் பல திட்டங்கள் 2020 ஜனவரி 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளன.

19 Jan 2020

உள்ளூர் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் ஹம்பாந்தோட்டை கலால் பிரிவு இனைந்து சூரியவெவ கிரிஇப்பன்ஆர பகுதியில் இன்று (2020 ஜனவரி 19,) நடந்திய சோதனையின் போது சுமார் 10 கிலோகிராம் உள்ளூர் கஞ்சாவுடன் இரண்டு பேரை கைது செய்யப்பட்டனர்.

19 Jan 2020