நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

நயாறு, குருகந்த கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் 2019 அக்டோபர் 23 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

24 Oct 2019

ஆஸ்திரேலிய துணை உயர் ஸ்தானிகர் உட்பட தூதுக்குழுவினர் தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

ஆஸ்திரேலிய துணை உயர் ஸ்தானிகர், விக்டோரியா கோக்லே (Victoria Coakley)அவர்கள் உட்பட தூதுக்குழு 2019 அக்டோபர் 23, அன்று தெற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான ஹம்பாந்தோட்டை கடற்படை முகாமுக்கு விஜயமொன்று மேற்கொண்டுள்ளனர்.

24 Oct 2019

பிரிட்டிஷ் ராயல் கடற்படை செயல்பாட்டு பயிற்சி நிர்வாகி கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

கொழும்பு, காலி முகத் ஹோட்டலில் தொடங்கிய காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த பிரிட்டிஷ் ராயல் கடற்படை செயல்பாட்டு பயிற்சி நிர்வாகி கொமடார் சைமன் ஹண்டிங்டன் (Simon Huntington) உட்பட தூதுக்குழு 2019 அக்டோபர் 23 அன்று கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

24 Oct 2019

கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு முன்பள்ளி திறக்கப்பட்டது

யாழ்ப்பாணம் புங்குடுத்தீவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி 2019 அக்டோபர் 22 அன்று வேலனி உதவி பிரதேச செயலாளர் திரு எஸ்.ராஜிவுத் அவர்களால் திறக்கப்பட்டது.

23 Oct 2019

அடையாளத்தை நிரூபிக்க முடியாத ஐந்து பேர் கடற்படையால் கைது

இன்று (அக்டோபர் 23) காலை ஜா-எல பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அடையாளத்தை நிரூபிக்க முடியாத 5 பேரை கடற்படையால் கைது செய்யப்பட்டது.

23 Oct 2019

கடற்படை வீரர்களால் யாழ்ப்பாணம் மண்டத்தீவில் நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி திறக்கப்பட்டது

கடற்படையின் உதவியுடன் யாழ்ப்பாணம் மண்டத்தீவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி 2019 அக்டோபர் 22 ஆம் திகதி மண்டதிவுவின் உதவி பிரதேச செயலாளர் திரு என் ராஜீவ் அவர்களால் திறக்கப்பட்டது.

23 Oct 2019

அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் பிடித்த 2300 கடல் அட்டைகளுடன் 12 நபர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் முல்லைத்தீவு உதவி மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகம் இனைந்து முல்லைத்தீவு, புதுமாதலன் கடற்கரையில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த 12 பேர் கைது செய்யபட்டனர்.

23 Oct 2019

2019 காலி கலந்துரையாடலில் கழந்துகொன்ட மேலும் பல வெளிநாட்டு பாதுகாப்புத் தலைவர்கள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கொழும்பு, காலி முகத் ஹோட்டலில் தொடங்கிய காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த வெளிநாட்டு பாதுகாப்புத் தலைவர்களின் மேலும் பல நபர்கள் 2019 அக்டோபர் 22 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை சந்தித்தனர்.

23 Oct 2019

கிழக்கு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலையொன்று கடற்படையால் மீட்பு

கடற்படையினரினால் 2019 அக்டோபர் 22 ஆம் திகதி காலையில் திருகோணமலை, பொடுவக்கட்டு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி வலையொன்று கைப்பற்றப்பட்டன.

23 Oct 2019

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இனைந்து சிந்துரல கப்பலில் கூட்டுப் பயிற்சி நடவடிக்கை யொன்று மேற்கொண்டுள்ளனர்

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து கப்பலில் ஹெலிகாப்டரை தரையிறக்கும் பயிற்சி யொன்று 2019 அக்டோபர் 20, அன்று திருகோணமலை துறைமுகத்தில் மேற்கொண்டுள்ளனர்.

22 Oct 2019