Sri Lanka Navy – Official Logo

Operations News [tamil]

2026

June

சிலாவத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளை ஏற்றிச் சென்ற 3 சந்தேக நபர்களுடன் லொரியொன்றையும் கடற்படையினர் கைது செய்தனர்

சிலாவத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளை ஏற்றிச் சென்ற 3 சந்தேக நபர்களுடன் லொரியொன்றையும் கடற்படையினர் கைது செய்தனர்

2026 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி சிலாபம் கருக்கபனை பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் ஐநூற்று ஏழு (507) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்ற...

Read More
23 June 2026
வடக்கு கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய மீன்பிடி படகை மீட்க கடற்படையின் உதவி

வடக்கு கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய மீன்பிடி படகை மீட்க கடற்படையின் உதவி

இலங்கையின் வடக்குக் கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் சீரற்ற வானிலை காரணமாகத் தரைதட்டிய உள்ளூர் மீன்பிடிக் படகொன்று (01) அதில் இருந்த இரண்டு (02) மீனவர்கள் குறித்து மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களத்திலிருந்து வந்த அறிவ...

Read More
22 June 2026
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் கையிருப்பு நீர்கொளும்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் கையிருப்பு நீர்கொளும்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2026 ஜூன் 17 ஆம் திகதி, நீர்கொழும்பு களப்பு பகுதியில் நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய கையிருப்புடன் ஒரு சிறிய படகையும்...

Read More
19 June 2026
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சவர்க்காரம், ஷாம்பு உள்ளிட்ட நுகர்வோர் உற்பத்திப் பொருட்கள் கற்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சவர்க்காரம், ஷாம்பு உள்ளிட்ட நுகர்வோர் உற்பத்திப் பொருட்கள் கற்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினரால் 2026 ஜூன் 15 அன்று கற்பிட்டி, கூடாவ கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நுகர்வு பொருட்கள் அடங்கிய தொகுதியுடன் இரண்டு (0...

Read More
16 June 2026
நீர்கொழும்பு களப்பில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 316 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

நீர்கொழும்பு களப்பில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 316 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

2026 ஜூன் 10 ஆம் திகதி நீர்கொழும்பு களப்பு பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் முந்நூற்று பதினாறு (316) கிலோகிராம் பீடி இலைகள் அடங்க...

Read More
11 June 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 44 பேர் கைது செய்யப்பட்டனர்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 44 பேர் கைது செய்யப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2026 மே 16 முதல் 31 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாற்பத்து நான்கு (44) நபர்களையும், எட்டு (08) டிங்கிகள், இரண்டு (02) கெனோக்கள்...

Read More
04 June 2026
சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட 477 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் நீர்கொழும்பில் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட 477 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் நீர்கொழும்பில் கடற்படையினரால் கைது

2026 ஜூன் 03 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட நானூற்று எழுபத்தேழு (477) கிலோகிராம் பீடி இலைகளை...

Read More
03 June 2026
June [translations pending] [translations pending]

June [translations pending] [translations pending]

Read More
01 June 2026

May

சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஏராளமான பொருட்களை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்

சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஏராளமான பொருட்களை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்

2026 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி கல்பிட்டியவின் தலவில கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களின...

Read More
19 May 2026
சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 32 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 32 பேர் கைது

இலங்கைக் கடற்படையினர், 2026 மே 01 முதல் 15 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொள்ளும் செயல்பாடுகள் மூலம்; சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்பத்திரண்டு (32) நபர்கள், பதின்மூன்று (13) மீன்பிடி படகுகள், ஒரு (01) ...

Read More
19 May 2026

Accessibility Tools