Event News [Tamil]
2026
August
வடக்கு கடற்படைக் கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன கடமைகளைப் பொறுப்பேற்றார்
வடக்கு கடற்படைக் கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன, இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 04) வடக்கு கடற்படைக் கட்டளைத் தலைமையகத்தில் அக்கட்டளையின் தளபதியாக உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்...
July
ஓய்வுபெறவுள்ள இராணுவத் தளபதி கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தனது மகத்தான சேவை நிறைவின் பின் இராணுவத்திலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவைச் சந்திக்கும் உத்தியோகபூர்வ சந்திப...
தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுஜீவ வீரசூரிய கடமைகளைப் பொறுப்பேற்றார்
தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் சுஜீவ வீரசூரிய, இன்று (2026 ஜூலை 30) தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.
தேசிய டெங்கு நுளம்புகள் ஒழிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
'க்ளீன் ஸ்ரீலங்கா' செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள “டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி” எனும் கருப்பொருளின்கீழ், பொது சுகாதார...
கடற்படை மரியாதையுடன் ரியர் அட்மிரல் கோசல வர்ணசூரிய கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
இலங்கை கடற்படையில் 33 வருடங்களுக்கும் மேலான சேவைக்காலத்தை நிறைவு செய்து, ரியர் அட்மிரல் கோசல வர்ணசூரிய இன்று (2026 ஜூலை 28) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
69 ஆவது மாணவச் சிப்பாய் ஆட்சேர்ப்பின் மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன
இலங்கை கடற்படையின் 69 ஆவது மாணவச் சிப்பாய் ஆட்சேர்ப்பின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் இன்று ...
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே கடமைகளைப் பொறுப்பேற்றார்
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, இன்றைய தினம் (2026 ஜூலை 24) கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே கடமைகளைப் பொறுப்பேற்றார்
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, இன்றைய தினம் (2026 ஜூலை 24) கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கதிர்காமம் பாதயாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்காக கடற்படையினரின் பங்களிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமத்தை நோக்கி ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் பாதயாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிசெய்யும் நோக்கில், இலங்கை கடற்படை...
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் எம். ஆனந்த் (M Anand), உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இன்று (2026 ஜூலை 22) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்ன...